இக் கிராமத்து பிரமுகர்களின் சிந்தனையின் விளைவாக இப் பிரதேசத்திற்கு பாடசாலையின் தேவை உணரப்பட்டது.அனைவருடைய பங்களிப்போடும் 1918 இல் ஓலை கொட்டிலில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.இப் பாடசாலைக்குரிய காணியினை ஆதி கோணநாதர் ஆலய அறங்காவலர் சபையினர் மனமுவந்து வழங்கி வைத்தனர்..





